ஊடக சுதந்திரத்தை தடுத்தால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரும்

-சிறிதரன் எச்சரிக்கை! ஊடக சுதந்திரத்தை அரசாங்கம் தடுத்தால், அது பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சிவபுரம் பிரதேச மக்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், கடந்த 21ஆம் திகதி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் அரசாங்கத்தால் ஊடகங்களுக்கு … Continue reading ஊடக சுதந்திரத்தை தடுத்தால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரும்